லெப். கேணல் ஈழப்பிரியன் 12 ஆம் ஆண்டு நினைவு நாள்
லெப். கேணல் ஈழப்பிரியன் கிளிநொச்சி மாவட்ட துணைக்கட்டளைத் தளபதிபெயருக்கேற்றாற்போல் தனது பிரியம் முழுவதையும் ஈழத்தின்மீது மட்டுமே கொட்டிச்சென்ற வீரத்தளபதி. கடுகு சிறிதெனினும் காரம் பெரிதென்பது ஈழப்பிரியனுக்காகவே எழுதப்பட்ட வாக்கு ஆயிற்று. ஆடம்பரம் ஏதுமற்ற களநாயகன். களத்தில் மட்டுமல்லாது தளத்திலும் தனது தடங்களை ஆழமாக விட்டுச்சென்ற அற்புதமான போராளி. ஆரம்பத்தில் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களின் மெய்ப்பாதுகாவலனாக வலம்வந்த இந்த வீரன், தனது பணியை எத்தனை நேசித்தார் என்பதை கூடவிருந்த போராளிகள் அறிவார்கள். முகாம் பொறுப்பாளன், துப்பாக்கிச் சூட்டு பயிற்சியாளன், … Continue reading லெப். கேணல் ஈழப்பிரியன் 12 ஆம் ஆண்டு நினைவு நாள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed